ஹைதராபாத்: இறந்தவர்களின் வீட்டில் பறை அடிக்க மறுத்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைக் கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: இறந்தவர்களின் வீட்டில் பறை அடிக்க மறுத்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைக் கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.