manja

img

மாஞ்சா நூல் கழுத்தறுத்து 3 வயது குழந்தை பலி- 2 பேர் கைது

தந்தையுடன் பைக்கில் சென்ற 3வயது குழந்தை மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.