machilipapatnam

img

ஆந்திராவின் மசிலிப்பட்டிணத்தில் 125 வாக்குகளை அழிந்ததால் பரபரப்பு

ஆந்திர மாநிலத்தில் உள்ள மசிலிப்பட்டிணத்தில் வாக்குப்பதிவு எந்திரம் முறையாக இயங்குகிறதா என தேர்தல் அதிகாரி பரிசோதிக்க முயன்றபோது, 125 வாக்குகள் அழிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.