நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.ராஜா இந்துக்களை அவதூறாக பேசியதாக உண்மைக்கு மாறாக கூறி கடைகளை அடைக்க சொல்லி மிரட்டி கடைகளை அடைக்க செய்தனர். இந்த நிகழ்வு அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.ராஜா இந்துக்களை அவதூறாக பேசியதாக உண்மைக்கு மாறாக கூறி கடைகளை அடைக்க சொல்லி மிரட்டி கடைகளை அடைக்க செய்தனர். இந்த நிகழ்வு அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.