dharmapuri கருவின் பாலினத்தை கண்டறிந்தால் குண்டர் சட்டம் பாயும் நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2024 கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என தருமபுரி ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை