ஒடிசா மாநிலத்தில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 ஏபிவிபி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 ஏபிவிபி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.