delhi 5 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்க மோடி அரசு முடிவு நமது நிருபர் நவம்பர் 21, 2019 ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.