tirupur தனியார் பேருந்து ஓட்டுனர் அலட்சியத்தால் பெண் பலி நமது நிருபர் மார்ச் 3, 2023 அவிநாசி அருகே அம்மாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.