மிசோரம் மாநிலம் மவுடார் பகுதியில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.
மிசோரம் மாநிலம் மவுடார் பகுதியில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.