பில்கிஸ் பானு கூட்டு வாலியல் வன்கொடுமை வழக்கின் குற்ற வாளிகள் 11 பேர் முன் கூட்டியே விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த வழக்கில் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.