சென்னை,செப்.21- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆவின் மூலமே நெய் வாங்கப்படுகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
சென்னை,செப்.21- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆவின் மூலமே நெய் வாங்கப்படுகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
கால்நடை வளர்ப்பு சாதாரணமானதல்ல. அந்த கஷ்டத்தை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். பால் உற்பத்தியாளர் சங்கங்கள் நட்டத்தில் இயங்கி வருவதால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது