மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தத்தில் இருக்கிறது நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அதற்கான அடிப்படை வசதிகள் கேட்டு, கடந்த டிசம்பர் மாதம் பள்ளியின் ஆசிரியர்கள் பழங்காநத்தம் பகுதிக்குழுத் தோழர்களோடு அலுவலகத்தில் வந்து என்னைச் சந்தித்தனர்.