கரூர்,செப்.30- அரவக்குறிச்சியில் காரில் சென்று ஆடுகளைத் திருடிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்,செப்.30- அரவக்குறிச்சியில் காரில் சென்று ஆடுகளைத் திருடிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.