தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் அங்கன்வாடி அமைப்பாளர்கள் மையங்களை பூட்டி வட்டார அலுவலர்களிடம் சாவிகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.