Syber

img

கொரோனா காலத்தில் அதிகரித்த சைபர் குற்றங்கள்– ஐநா அதிர்ச்சி தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் உள்ள நிலையில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.