உலகமே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கவனமாக இருக்கும்வேளையில், மக்களிடமிருந்து பிடுங்கி முதலாளிகளுக்குக் கொடுப்பதில் கவனமாக உள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் சலுகைகள் வழங்கப்பட்டது போதாதென்று பல்லாயிரக்கணக்கான கோடிகள் கடன் தள்ளுபடியும் ‘சிறப்பாக’ செய்யப்படுகிறது.