சென்னை சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை பெற மன நோயாளிகளும் விண்ணப்பிக்கலாம் நமது நிருபர் செப்டம்பர் 17, 2020
கணினி 16000 பேருக்கு ஏடிஎம்மில் பணம் வரவில்லை நமது நிருபர் மே 3, 2019 ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, பணம் வராமலேயே வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டதாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 16,000 புகார்கள் பதிவாகியுள்ளதாக, ஏடிஎம்கள் பற்றிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.