Mailasamy

img

சந்திரயான் 2 முழுவதும் தோல்வி அல்ல... விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

செயலிழப்பதற்கு முன்பாக எவ்வளவு தகவல்களை எடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு தகவல்களை அதிலிருந்து பெற்றோம். இந்தக் குறைபாட்டை மீறித்தான் நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்தோம்.....

;