Anna

img

அண்ணா சிலை மீது காவித்துணி... சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

அனைத்தையும் காவி மயமாக்கும்நோக்கத்துடன் சமூக நீதி போராளியானதமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றமுன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை....

img

பெரியார், அண்ணா சிலைக்கு மரியாதை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், மதிமுக கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, மதிமுகவினர் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

img

அண்ணா பெயரில் உள்ள ஆட்சியின் இலட்சணம் இதுதானா? -கி.வீரமணி

மழை பெய்வதற்காக யாகம் நடத்த வலியுறுத்தி இந்து அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகஅரசின் இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதம் ஆகும். அரசு அலுவலகங்களில் எந்தவித மதவழிபாட்டுச் சின்னங்களும் இடம்பெறக்கூடாது என்ற முதலமைச்சர் அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்திருக்கும் ஆட்சியின் இலட்சணம் இதுதானா? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து கீ.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

;