திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை பொது சட்டப்படிப்பு நுழைவு தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. இதில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பின்பற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை பொது சட்டப்படிப்பு நுழைவு தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. இதில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பின்பற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.