எண்ணூர், காசி விசாலாட்சி புரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (32), இவரது வீட்டில் வியாழனன்று இரவு, மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக கைவிட்டு, 2 செல்போன், ரூ, 4 ஆயி ரம் ஆகியவற்றை திருடினர், இதை போன்று அதே பகுதி ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் ஷீபா. இவரின் கணவர் வெளி யில் சென்றிருந்தார், அவரின் மனைவி ஷீபா, மேல் தளத்தில் இருந்ததாக தெரிகிறது