இந்தியா பெரு பேருந்து விபத்தில் சிக்கி 23 பேர் பலி நமது நிருபர் அக்டோபர் 3, 2019 பெரு நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.