world

img

பிரேசில்: கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி  23 பேர் பலி

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் கனமழை மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பிரேசிலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். ரியோ டி ஜெனிரோவில் வடக்கே பெட்ரோ போலீஸ் நகரில் இதுவரை 23 பேர்  உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு பயணம் செய்த பிரேசில் குடியரசுத் தலைவர் ஜெயலலிதா பெற்றோர் போலீஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவுமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்