ஸ்பெயின் நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்த அயோன் பெலாராவை அந்நாட்டு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார்.பால ஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்க ளில் பங்கேற்ற முதல் ஐரோப்பிய அமைச்சரான பெலாரா, நேதன்யாகுவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்.தற்போது எந்த காரணங்க ளும் கூறப்படாமல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.