பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் கட்சியை தோற்கடிக்கும் சூழ்ச்சியில் அந்நாட்டுத் தேர்தல் ஆணைய மும் நீதித்துறையும் ஈடுபட்டதாக ராவல்பிண்டி யின் முன்னாள் கமிஷனர் லியாகத் அலி சத்தா குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து இம்ரான்கானின் கட்சி, தலைமை தேர்தல் ஆணையரும், தலைமை நீதிபதியும் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் பல இடங்களில் காவல்துறையினருடன் மோதல்கள் உருவாகியுள்ளன.