ஜப்பானின் அமைதி விரும்பும் மக்களின் உணர்வுகளுக்கு மாறாக, ஜப்பானை போர்வெறி பிடித்த நாடாக மாற்றும் வகையில் ஆளுங்கட்சியின் மசோதாக்கள் உள்ளன என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுத் தலைவர் கோய்கே அகிரா அந்நாட்டு அரசை விமர்சித்துள்ளார்.
ஜப்பானின் அமைதி விரும்பும் மக்களின் உணர்வுகளுக்கு மாறாக, ஜப்பானை போர்வெறி பிடித்த நாடாக மாற்றும் வகையில் ஆளுங்கட்சியின் மசோதாக்கள் உள்ளன என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுத் தலைவர் கோய்கே அகிரா அந்நாட்டு அரசை விமர்சித்துள்ளார்.