சோமாலியாவில் மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 12 லட்சம் மக்களுக்கு 2.5 கோடி அமெரிக்க டாலர்கள் நிவாரணத்தை ஐநா மனிதாபிமான அமைப்பு அறிவித்துள்ளது.மேலும் வரும் மழைக்காலத்தில் 16 லட்சம் மக்களும்,15 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப் படுவார்கள் என ஐநா மனிதாபிமான விவ கார ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்ச ரித்துள்ளது.