பிரசவத்தின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதங்களை குறைக்க ஒருங்கிணைந்த முயற்சிக்கு ஜாம்பியா அழைப்பு விடுத்துள்ளது.நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் சில்வியா மோசமான பொரு ளாதார நிலைமைகளால் வாரத்திற்கு சரா சரியாக 15 பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு பிரசவத்தின் போது 734 பெண்களும், 7,735 பிறப்புக்கு முந்தைய இறப்புகளும் நடந்துள்ளன.