ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ராணு வத்தில் போரிடும் வெளிநாட்டினருக்கு உக்ரைன் குடியுரிமை வழங்கும் சட்ட வரைவை அந்நாட்டு ஜானாதிபதி ஜெலெ ன்ஸ்கி அறிவித்துள்ளார்.மோசமான பொரு ளாதாரம், மக்களின் போராட்டம்,போரில் பின்னடைவு ஆகியவற்றால் ஜெலென்ஸ்கி க்கு எதிராக நிலவும் அதிருப்தியை சமா ளிக்கவும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கவும் இந்த வழியை கையாள்வதாகவும் விமர்ச கர்கள் தெரிவித்துள்ளனர்.