காசாவில் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேலுக்கு ராணுவ உபகரணங்கள் கொண்டு செல்ல பெல்ஜியம் அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது கடுமையான ராணுவத் தடையை விதிக்கு மாறு அரசாங்கத்திற்கு பெல்ஜியம் தொழிலா ளர் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே இடதுசாரிகள்,முற்போக்காளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வந்தனர்.