வடக்கு ஏமன் பகுதியை கட்டுப் பாட்டில் வைத்துள்ள ஹவுதி குழுவினர் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செங்கடல் வழியே பயணிக்கும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை தடுத்து வந்த நிலையில், தற்போது பாலஸ்தீனர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக கிடைக்கும் வரை இஸ்ரேலுக்கு செல்லும் அனைத்து கப்பல்களும் தடுக்கப்படும் என அறிவித்துள்ளது.