world

img

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை : இலங்கை பாதுகாப்புத்துறை எச்சரிக்கை...

கொழும்பு
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் எகிறியுள்ளது. இதனால் பொதுமக்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் போராடி வருகின்றனர். நகரின் மைய பகுதியில் மட்டுமல்லாமல் வீதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருவதால் அனைத்து இடங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொது, தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

;