இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து உணவுப் பொருட்கள் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியாவில் இருந்து 9.21 கோடி முட்டைகளை வாங்க இலங்கை முடிவு செய்துள்ளது.அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்திய நிறுவனங்களிடம் இருந்து இலங்கை கொள்முதல் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.