இலங்கை ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலை ஒத்தி வைக்கப் போவதாகக் கூறப் பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், 2025ஆம் ஆண்டு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்க ளையும் அரசாங்கம் நடத்தும் என தெரி வித்தார்.