நைஜிரியா நாட்டின் எக்போட்டி பகுதியில் திருமணத்திற்கு சென்று திரும்பிய படகு கவிழ்ந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்
விபத்துக்குள்ளான படகில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் பயணம் செய்துள்ளனர் அதுமட்டுமின்றி படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். விபத்து அதிகாலை 3 மணியளவுக்கு நடந்ததால் உடனடியாக அவர்களுக்கு உதவ முடியவில்லை என மீட்ப்புக்குழு தெரிவித்துள்ளது.