வாக்னர் ஆயுதப்படைக் குழுவினர் பெலாரஸ் நாட்டிற்கு வந்த பிறகு போலந்து,லிதுவேனியா, எஸ்தோனியா,லாத்வியா ஆகிய 4 நேட்டோ நாடுகள் அச்சத்தில் உள்ளன.தற்போது பெலாரஸ் உடனான தங்கள் எல்லை களை மூடிக்கொள்கிறோம்; வாக்னர் ராணுவத்தை நாட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என்றும் கூறியுள்ளன.