14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2021-2025) ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளிக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதை 97 விழுக்காடாக மக்கள் சீனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3 லட்சம் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் தற்போது சிறப்புக் கல்விப் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். உயர்தரக் கல்வியை அவர்களுக்கு வழங்கும் வகையில் புதுமையான முறைகளில் பயிற்றுவித்தல் நடக்கிறது.