உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி, ‘‘போல்சானாரோ வெளியேறு’’ என்ற பதாகையைத் தாங்கி நிற்கும் புகைப்படங்களை பிரேசிலைச் சேர்ந்த மலையேறும் வீரர் காப்ரியல் டார்சோ வெளியிட்டுள்ளார். இது பிரேசில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி, ‘‘போல்சானாரோ வெளியேறு’’ என்ற பதாகையைத் தாங்கி நிற்கும் புகைப்படங்களை பிரேசிலைச் சேர்ந்த மலையேறும் வீரர் காப்ரியல் டார்சோ வெளியிட்டுள்ளார். இது பிரேசில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.