மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவில் கொரோனா தொற்று சிகிச்சை மையங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இவை உதவுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை தனது திட்ட அமைப்பு மூலமாக இவற்றை வழங்கியுள்ளது.