world

img

கடினமான நேரங்களிலும் நண்பர்கள்

பல்வேறு கடினமான நேரங்களிலும் தொடர்ந்து நட்பைப் பேணி வரும் சீனா மற்றும் ஈரான், தங்கள் உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று ஈரானின் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சி வலியுறுத்தியுள்ளார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.