world

img

அமெ.வை அம்பலப்படுத்தியால் 40 ஆண்டுகள் சிறை

சிஐஏ தரவுகளை கசியவிட்டு அமெ ரிக்காவை அம்பலப்படுத்திய மென் பொறியாளருக்கு 40 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மென்பொருள் பொறியாளரான 35 வயதான ஜோசுவா ஷுல்ட்  அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏவின் தரவுகளை விக்கிலீக்ஸ் மூலம் கசியவிட்டு அமெரிக்காவின் அட்டூழி யங்களை அம்பலப்படுத்தினார். இதனால் அவர் மீது போலியான பாலியல் வல்லுறவு வழக்கை அமெரிக்கா பதிவு செய்தது குறிப்பி டத்தக்கது.