கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் சீன மருத்துவக் குழுவினர் சேவை செய்து வருகிறார்கள். 1964 ஆம் ஆண்டில் இருந்து ஜான்சிபார் என்ற மாகாணத்தில் சீன மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். அந்தப்பகுதியில் பெரும் மாற்றத்தை இந்த சேவை ஏற்படுத்தியிருக்கிறது.