காஸா,டிசம்பர்.19 - காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனுக்கு இடையேயான போர் ஒர்ராண்டுக்கும் மேலாக நடந்துவருகிறது. இதுவரை 45,097 பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உட்பட மொத்தம் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டடனர்