நியூசிலாந்து நாட்டில் வெல்லிங்டன் நகரில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 10 உயிரிழப்பு.
நியூசிலாந்து நாட்டின் தலைநகரமான வெல்லிங்டனில் உள்ள ஒரு அடுக்குமாடி தங்கும் விடுதியில் திடீரென் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 10 உயிரிழந்ததாக கூறப்படுகிரது. 100 க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்த நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
உயிரிழந்தோர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடர்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கபட்டுள்ளது.