சமூகத்தை சீர்குலைக்காதே! நமது நிருபர் டிசம்பர் 24, 2022 12/24/2022 7:58:00 PM பல்கலைக்கழகங்களில் மாணவிகளுக்கு தடை விதித்துள்ள தலிபான் அரசைக் கண்டித்து ஆப்கானிஸ்தானில் பெருந்திரள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமூகத்தை சீர்குலைக்கும் வேலையில் அரசு ஈடுபட வேண்டாம் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.