world

img

லெபனானில் அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு வார கால வேலை நிறுத்தத்ம்

லெபனானில் அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு வார கால வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 90 விழுக்காடு ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்றிருப்பதாக அரசு ஊழியர் சங்கம் தெரிவித்திருக்கிறது.