லக்னோ, ஜூலை 10- தில்லியில் இருந்து உத்தரப்பிர தேசம் ஷிகோகாபாத்திற்கு சென்ற பேருந்தில் அன்ஷிகா யாதவ் என்ற 19வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பின் அறிகுறிகள் இருப்பதாக சக பயணிகள் கூறியதால்பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் அப்பெண்ணை வெளியேதூக்கி வீசியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அந்த பெண் அடுத்த சாலையிலேயே உயிரிழந்தார்.