வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு நமது நிருபர் டிசம்பர் 5, 2019 12/5/2019 12:00:00 AM பலத்த மழை காரணமாக மதுராந்தகம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் உடன் உள்ளார்.