காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட முக கவசங்கள், உணவு பொருள் தொகுப்பை 25 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் வழங்கினார். மேலும், 10 மாற்றுத்திற னாளிகளுக்கு சுயதொழில் வங்கிகடன் பெற்றுத்தரப் பட்டுள்ளது. அந்த கடனில் அரசு மானியத்தொகை தலா 25 ஆயிரம் ரூபாயையும் ஆட்சியர் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.