tamilnadu

img

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் புதனன்று (ஜூலை 8) மதுராந்தகம் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

*****

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ள ஜிவிகே பவுண்டேஷன் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.